Browsing Category

அரசியல் செய்திகள்

பா.ஜ.கவின் தேர்தல் பத்திர முறைகேடு இந்­தி­யா­வுக்கே ஆபத்­து: சோனியா காந்­தி

பா.ஜ.கவின் தேர்தல் நன்கொடை பத்திர முறைகேட்டால் உலக அளவில் இந்தியாவின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது. தேர்தல் பத்திரத்தின் வழி பணக்குவியலை அள்ளியிருக்கும் மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி, தேர்தல் பணியாற்ற விடாமல்…

12ஆம் வகுப்பு மாண­வ­ர்களு­க்கு நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்து

இன்­று 12ம் வகு­ப்­பு பெொது­த் ­தே­ர்­வு எழு­து­ம் மாண­வ­ர்­க­ளுக்கு முன்­னா­ள் நீதி­ப­தி முக­ம­து ஜியா­வு­தீ­ன் வாழ்த்­து­­க்கள் தெரி­வி­த்­து­ள்­ளா­ர். அது தொட­ர்­பா­க நீதி­ப­தி முக­ம­து ஜியாவு­தீ­ன் தெரி­வி­த்­து­ள்­ள­தா­வ­து:–…

இந்திய யூனியன் முஸ்லீம் லீக் வெளிநாடு வாழ் இந்தியர் நலன் அமைப்பாளராக காயல் ஜெஸ்முதீன்…

தூத்துக்குடி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தூத்துக்குடி மாவட்ட பிரவாசி லீக் (வெளிநாடு வாழ் இந்தியர் நலன்) அமைப்பாளாராக காயல் ஜெஸ்முதீன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாநில பொதுச் செயலாளர் முஹம்மது அபூபக்கர்…

சிறந்த மருத்துவசேவை: கலெக்டரிடம் குடியரசு தின விருது பெற்ற டாக்டர் கிங்ஸ்டன்

பொது அறுவை சிகிச்சையில் சிறந்த செயல்திறனுக்காக டாக்டருக்கு செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விருது வழங்கி கவுரவித்தார். குடியரசு தினத்தன்று சிறந்த பணிபுரிந்த அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு விருது வழங்கும் விழா செங்கல்பட்டு…

300 குடும்பங்களுக்கு ஜமாத்துல் உலமா சபை சார்பில் வெள்ள நிவாரணம்

ஆழ்வார்திருநகரியில் 300 குடும்பங்களுக்கு ஜமாஅத்துல் உலமா சபை சார்பாக அரிசி, மளிகை சாமான்கள் அடங்கிய வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் வெள்ளத்தால் வாழ்வாதாரத்தை இழந்த மக்களுக்கு அரிசி பருப்பு…

தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

தமிழ்நாடு அரசின் சட்ட ஆட்சி மொழி ஆணைய உறுப்பினர்கள் முதல்வர் ஸ்டாலினை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். தமிழ்நாடு அரசின் மாநிலச் சட்ட ஆட்சிமொழி ஆணைய தலைவர் நீதியரசர் தாரணி, முழு நேர உறுப்பினர்கள் நீதிபதி அ. முகமது ஜியாவுதீன், வழக்கறிஞர்…

மத வழிபாடு நடத்திய கிறிஸ்தவக் குடும்பம் மீது தாக்குதல்! வைகோ கண்டனம்

மத வழிபாடு நடத்திய கிறித்தவக் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளனர். அது தொடர்பாக வைகோ தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: ஈரோடு மாவட்டம்…

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக்கோரி துரை வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்

வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்தக் கோரி செப்டம்பர் 25ம் தேதி கோவில்பட்டியில் துரை வைகோ தலைமையில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடக்கிறது செப்டம்பர் 24 முதல் இயக்கப்படும் நெல்லை –- சென்னை வந்தே பாரத் ரயிலுக்கு கோவில் பட்டியில்…

அரபி மொழியில் பாரதியார் பாடல் இசைக் காணொளி: சென்னை பல்கலைக்கழக்கத்தில் அமைச்சர் சாமிநாதன்…

அரபி மொழியில் தயார் செய்யப்பட்ட பாடல் இசைக்காணொலியை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிடவுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நீதிபதிகள், தமிழ் அறிஞர்கள்…

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னதுக்கு முதல்வர் வாழ்த்து

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:- சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தர்மன்…