Browsing Category
விழாக்கள்
ஆழ்வார்திருநகரியில் மனதைத் தொட்ட மத நல்லிணக்கம்! ஊர்வலமாக வந்து முஸ்லிம்களுக்கு நன்றி…
தூத்துக்குடி மாவட்டம், ஆழ்வார்திருநகரியில், மழை வெள்ளத்தின் போது உண்ண உணவு, உடுக்க உடை, இடம் தந்து உதவிய முஸ்லிம்களுக்கு, செல்வராஜ் நகர் ஊரைச் சேர்ந்த இந்துக்கள் ஊர்வலமாக வந்து பொன்னாடை போர்த்தி நன்றி சொன்ன சம்பவம் நெகிழ்வை…
ஏழைகளுக்கு இரங்கும் ‘சாந்தாகிருஷ்ணன் தொண்டு அறக்கட்டளை’ நிறுவனம்
சென்னை எம்ஜிஆர் நகரில் இயற்கைப் பேரிடர்கள் ஏற்பட்டு மனித உயிரை அச்சுறுத்தும் சமயங்களில் அங்குள்ள ஏழை மக்களின் தோழனாக சாந்தா கிருஷ்ணன் அறகட்டளை மனிதநேய செயல்பாடுகளை எந்த வித விளம்பரமும்
இன்றி அமைதியாக செய்து வருகின்றது.
கடந்த 3ம் தேதி 3…
நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்கள் பெரிய ராத்திபு திக்ர் மஜ்லிஸ்
நெல்லை, மேலப்பாளையத்தில் ரிபாஈ ஆண்டவர்களின் வருடாந்திர பெரிய ராத்திபு கந்தூரி விழா நாளை 05.12.2023 விமரிசையாக நடக்கிறது.
சென்னை நகரில் இஸ்லாமியர்கள் கலந்து கொண்ட சமத்துவ விநாயகர் வழிபாட்டு நிகழ்ச்சி
சென்னை, ராயப்பேட்டை மற்றும் ஆர்.கே.நகர் பகுதிகளில் காவல்துறை ஒருங்கிணைப்புடன் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ விநாயகர் வழிபாடு நடத்தப்பட்டது.
இன்று (24.09.2023) மதியம் ராயப்பேட்டை, சீனிவாச பெருமாள் சன்னதி முதல் தெருவில் வைத்துள்ள…
அரபி மொழியில் பாரதியார் பாடல் இசைக் காணொளி: சென்னை பல்கலைக்கழக்கத்தில் அமைச்சர் சாமிநாதன்…
அரபி மொழியில் தயார் செய்யப்பட்ட பாடல் இசைக்காணொலியை சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வெளியிடவுள்ளார். இந்நிகழ்வில் முன்னாள் நீதிபதிகள், தமிழ் அறிஞர்கள்…
கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா…
புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்
கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது.
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…
தரமான சான்று பெற்ற விதைகளை சாகுபடி செய்து விவசாயிகள் பயன் பெற வேண்டும்: புதுக்கோட்டை…
விவசாயிகள் தரமான சான்று பெற்ற விதைகளை வேளாண்மை விரிவாக்க மையங்களிலிருந்து பெற்றுச் சாகுபடி செய்து பயனடையுமாறும், விதை விற்பனை உரிமம் பெற்ற கூட்டுறவு மற்றும் தனியார் விற்பனை மையங்களிலும் சான்று பெற்ற விதைகள் விநியோகம் செய்ய தக்க நடவடிக்கை…
80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்
தமிழ் சினிமா உலகில் நடந்த சுவையான தகவல்களையும் திரைக் கலைஞர்கள் வாழ்க்கையிலே நடந்த பல அரிய சம்பவங்களையும் தொகுத்து "80 ஆண்டுகால தமிழ் சினிமா முதல் பாகம்" என்ற பெயரிலே ஒரு புத்தகத்தை எழுதிய கதாசிரியரும் இயக்குனரும் தயாரிப்பாளரும் நடிகருமான…
பூஜையுடன் துவங்கியது “பிசாசு 2”
இயக்குநர் மிஷ்கினின் புதிய திரைப்படம்!
தயாரிப்பாளர் T.முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் பிரம்மாண்ட தயாரிப்பில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ‘பிசாசு 2’ படம் தொடங்க உள்ளதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக செய்தி வெளியானது.…