Browsing Category

ஐபிஎஸ் பக்கம்

பொதுமக்களிடம் நேரில் குறை கேட்ட கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர்

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் ‘பொதுமக்கள் மெகா குறைதீர் முகாமில்’ பொதுமக்களை நேரில் சந்தித்து மனுக்களை பெற்றார். மேலும் 12 காவல் மாவட்ட துணை ஆணையாளர்களும் குறை தீர் மனுக்களை பெற்றனர். சென்னை நகரில் அனைத்து காவல் மாவட்டங்களில் காவல்…

ஆவடியில் அதிரடி காட்டிய கமிஷனர் சங்கர்

“போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு” என்ற கோட்பாட்டை வலியுறுத்தி இன்று (29.08.2023) ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு அருகில் உள்ள கடைகளில் கூல் லிப், ஹான்ஸ் போன்ற…

கோவையில் நடந்த ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகம் வெளியீட்டு விழா

கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய எனக்கு இன்னொரு முகம் இருக்கு புத்தகம் வெளியீட்டு கோவையில் இன்று நடந்தது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ மற்றும் பாலகிருஷ்ணனின் மனைவி ஷ்வேதா…

புதிய அவதாரம் எடுக்கும் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்

கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் எழுதிய ‘எனக்கு இன்னொரு முகம் இருக்கு’ புத்தகத்தின் வெளியீட்டு விழா கோவையில் அடுத்த வாரம் நடக்கிறது. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், சட்டம் – ஒழுங்கு காவல் பணி மட்டுமல்லாது மாணவர்கள் முன்னேற்றம்…