சென்னை ஆவடி காவல் ஆணையரகத்தில் ஆணையாளர் முன்னிலையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது.
இந்த குறைதீர்ப்பு முகாமில் ஆவடி இணைக்கமிஷனர் விஜயகுமார் மற்றும் துணை ஆணையர்கள், ஆய்வாளர்கள் மற்றும் 600 பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த குறைதீர்ப்பு முகாம் வாரம் தோறும் புதன் கிழமைகளில் தொடர்ந்து நடைபெறும் என ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் தெரிவித்துள்ளார்.