சென்னை, ஆவடி காவல் ஆணையரகத்தில் கொரட்டூர் ரயில் நிலையம் அருகில் போதைப் பொருட்கள் ஒழிப்பின் தொடர் நடவடிக்கையாக இன்று (25.11.2023) 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் உத்தரவின் பேரில் ஆவடி காவல் ஆணையரகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் பேரில் அதிகாரிக் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக அம்பத்தூர் மதுவிலக்கு அமல்பிரிவு காவல் ஆய்வாளர் தனம்மாளுக்கு கிடைத்த தகவலின் பெயரில் தனிப்படையினருடன் கொரட்டூர் ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டேண்ட் அருகில்