ஆவடி காவல் ஆணையரகத்தில் நேற்று 14.01.2024 பொங்கல் திருநாள் சமத்துவ பொங்கல் விழாவாக டிஜிபி சங்கர்ஜிவால் தலைமையில் ஆவடி போலீஸ் கமிஷனர்
சங்கர் முன்னிலையில் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்திரனாக டிஜிபி சங்கர்ஜிவாலின் மனைவி மம்தா கலந்து கொண்டார். இந்த சமத்துவ பொங்கல் விழாவில் கரகாட்டம், தாரை தப்பட்டை உள்ளிட்ட கிராமிய
தலைமையிட ஐஜி ராஜேந்திரன், ஆவடி துணை ஆணையர் அய்மன் ஜமால், போக்குவரத்து துணைக்கமிஷனர் ஜெயலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.