66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் போலீசாரின் பாதுகாப்பு பணிகளை எஸ்பி பாலாஜி சரவணன் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டார்.
66வது இம்மானுவேல் சேகரன் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (11.09.2023) தூத்துக்குடி மாவட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் 9 டிஎஸ்பிக்கள் மேற்பார்வையில் 3 இன்ஸ்பெக்டர்கள், எஸ்ஐக்கள் உள்பட சுமார் 700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 14 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.