தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் பொங்கல் விழா

தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று மாவட்ட காவல்

கண்காணிப்பாளர் சுரேஷ் குமார் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா

கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments (0)
Add Comment