ஆவடி காவல் ஆணையரகம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ஆவடி காவல் துணை ஆணையாளர் அய்மான் ஜமால் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொண்டார்.
ஆவடி காவல் ஆணையரகம் வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ராமகிருஷ்ணா நகர் பகுதியில் ஆவடி காவல் துணை ஆணையாளர் அய்மான் ஜமால் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் வெள்ளம் சூழ்ந்த இடங்களில் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை மேற்கொண்டார்.