புதுக்­கோட்டை மாவட்ட மீன­வர்கள் கட­லுக்குள் செல்ல வேண்டாம். எச்­ச­ரிக்கும் மீன்­வ­ளத்­துறை

கடலில் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படுகிறது. எனவே புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் இன்றும், நாளையும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது

Comments (0)
Add Comment