சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சந்தீப்ராய் ரத்தோர் தனது மனைவி திருமதி
ஷில்பம் கபூர், மகள் டாக்டர். என்யா ரத்தோர் ஆகியோருடன் இன்று (19.4.2024) மயிலாப்பூர்,
தாச்சி அருணாச்சலம் தெருவில் உள்ள புனித லாசரஸ் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார்.