காயல்பட்டினம் கோமான் தெரு மொட்டையார் பள்ளி ஜமாஅத் சார்பில் மகான் நெய்னா முகம்மது சாகிப் ஒலில்லாஹ்வின் 125-வது கந்தூரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவில் தினசரி காலையில் கத் முல் குரான் ஓதுதலும் மாலையில் மகானின் புகழ் மாலை பாடுதலும் இரவில் மார்க்க சொற்பொழிவும் நடக்கின்றன. நிறைவு விழா ஜூலை 10ம் தேதி நடக்கிறது.