தபால் வாக்கை செலுத்­திய கோவை கமி­ஷனர் பால­கி­ருஷ்ணன், ஐபி­எ­ஸ்.,

19.04.2024 தேதி நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணியில் ஈடுபடும் காவலர்கள் மற்றும் அரசு அலுவலர்களுக்கு தபால் வாக்குப்பதிவு இன்று (13.04.2024) தமி­ழகம் முழு­வதும் அந்­தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்கு பதிவு மையத்தில் நடைபெற்றது. கோவை மாந­கரில் காவல் துறையினருக்காக தபால் வாக்குப்பதிவு மையத்தில், கோவை மாநகர ஆணையாளர் பாலகிருஷ்ணன் தனது வாக்கை பதிவு செய்தார்.

Comments (0)
Add Comment